அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புலிவலம் கிளை இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!

Sunday, December 19, 2010

திருவாரூர் சமுதாய விழிப்புணர்வு மாநாடு

திருவாரூரில், சமுதாய விழிப்புணர்வு மாநாடு வெற்றி பெற துஆ செய்த, உழைத்த, பாடுபட்ட, பொருளாதார உதவி அளித்த, வருகைத் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி மற்றும் இவர்கள் அனைவருக்கும் ஆற்றலைத் தந்து சிறப்பாக நடைப்பெற செய்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும் more photo

0 comments:

Post a Comment